தற்போதைய செய்திகள்

ரகசியமாக விற்கப்பட்ட TMT கம்பிகள்.. ரூ.800 கோடி மதிப்பிலான வரி மோசடி - சிக்கிய 3 பேர் நிர்வாகிகள்

தந்தி டிவி
• சட்டவிரோதமாக 834 கோடி ரூபாய் மோசடி செய்த டி.எம்.டி. கம்பி நிறுவனங்களின் 3 நிர்வாகிகளை ஜி.எஸ்.டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். • டி.எம்.டி. கம்பிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 3 முக்கிய நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை நடத்தினர். • முதற்கட்ட விசாரணையில், முறையான ரசீது இல்லாமல் ரகசியமான முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு, டி.எம்.டி. கம்பிகளை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. • மேலும் சட்டவிரோதமாக 834 கோடி ரூபாய்க்கு பணப்பரிவர்த்தனை நடந்ததும், 150 கோடி ரூபாய்க்கு வரிஏய்ப்பு செய்யப்பட்டதும் தெரியவந்தது. • இதுதவிர ரகசியமான இடத்தில் குடோன் வைத்து டி.எம்.டி கம்பிகளை விற்பனை செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து, ஜி.எஸ்.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்