தற்போதைய செய்திகள்

ரகசியமாக விற்கப்பட்ட TMT கம்பிகள்.. ரூ.800 கோடி மதிப்பிலான வரி மோசடி - சிக்கிய 3 பேர் நிர்வாகிகள்

தந்தி டிவி
• சட்டவிரோதமாக 834 கோடி ரூபாய் மோசடி செய்த டி.எம்.டி. கம்பி நிறுவனங்களின் 3 நிர்வாகிகளை ஜி.எஸ்.டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். • டி.எம்.டி. கம்பிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 3 முக்கிய நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை நடத்தினர். • முதற்கட்ட விசாரணையில், முறையான ரசீது இல்லாமல் ரகசியமான முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு, டி.எம்.டி. கம்பிகளை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. • மேலும் சட்டவிரோதமாக 834 கோடி ரூபாய்க்கு பணப்பரிவர்த்தனை நடந்ததும், 150 கோடி ரூபாய்க்கு வரிஏய்ப்பு செய்யப்பட்டதும் தெரியவந்தது. • இதுதவிர ரகசியமான இடத்தில் குடோன் வைத்து டி.எம்.டி கம்பிகளை விற்பனை செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து, ஜி.எஸ்.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்