தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறிப்பு... காட்டிகொடுத்த சிக்னல் - வசமாக சிக்கிய இரு இளைஞர்கள்

தந்தி டிவி

அருமனை அருகே செம்மங்காலை பகுதியை சேர்ந்தவர் பரிமளம். இவர் அதே பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் பணி புரிந்து வரும் நிலையில், இவரிடம் இரு இளைஞர்கள் சாலையில் செல்லும் போது செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து, புகாரின் அடிப்படையில் செல்போன் சிக்னல் மூலம் கொள்ளையர்களை தேடி வந்த போலீசார், கேரளாவை சேர்ந்த அபின்ராய் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், உயர் ரக செல்போனை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையில் செல்போனை திருடியதாக இருவரும் ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்