தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறிப்பு... காட்டிகொடுத்த சிக்னல் - வசமாக சிக்கிய இரு இளைஞர்கள்

தந்தி டிவி

அருமனை அருகே செம்மங்காலை பகுதியை சேர்ந்தவர் பரிமளம். இவர் அதே பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் பணி புரிந்து வரும் நிலையில், இவரிடம் இரு இளைஞர்கள் சாலையில் செல்லும் போது செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து, புகாரின் அடிப்படையில் செல்போன் சிக்னல் மூலம் கொள்ளையர்களை தேடி வந்த போலீசார், கேரளாவை சேர்ந்த அபின்ராய் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், உயர் ரக செல்போனை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையில் செல்போனை திருடியதாக இருவரும் ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்