தற்போதைய செய்திகள்

சிவகிரி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது

தந்தி டிவி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், லட்சுமிபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆனந்த் என்பவரின் வீட்டில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்