தற்போதைய செய்திகள்

திமுக எம்பி தங்கதமிழ்செல்வன் மகன் மீது கைவைத்த இருவர்

தந்தி டிவி

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் திமுக எம்பி தங்கதமிழ்செல்வனின் மகன் மீது தாக்குதல் நடத்தியதாக தந்தை, மகன் இருவர் கைது செய்யப்பட்டனர். வண்டியூர் மாரியம்மன் கோவிலில், தரமற்ற தேங்காய் பழத்தட்டை மாற்றி தருமாறு கேட்டபோது, தங்கதமிழ்செல்வனின் மகன் நிஷாந்துக்கும், கடை வியாபாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . அப்போது நிஷாந்தின் மீது தேங்காய்களை வீசி வியாபாரிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதனால், நிஷாந்த் தலையில் காயம் அடைந்த நிலையில், வியாபாரி சமயமுத்து அவரது மகன் மணிகண்ட பிரபுவை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர். 

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?