தற்போதைய செய்திகள்

திமுக எம்பி தங்கதமிழ்செல்வன் மகன் மீது கைவைத்த இருவர்

தந்தி டிவி

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் திமுக எம்பி தங்கதமிழ்செல்வனின் மகன் மீது தாக்குதல் நடத்தியதாக தந்தை, மகன் இருவர் கைது செய்யப்பட்டனர். வண்டியூர் மாரியம்மன் கோவிலில், தரமற்ற தேங்காய் பழத்தட்டை மாற்றி தருமாறு கேட்டபோது, தங்கதமிழ்செல்வனின் மகன் நிஷாந்துக்கும், கடை வியாபாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . அப்போது நிஷாந்தின் மீது தேங்காய்களை வீசி வியாபாரிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதனால், நிஷாந்த் தலையில் காயம் அடைந்த நிலையில், வியாபாரி சமயமுத்து அவரது மகன் மணிகண்ட பிரபுவை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர். 

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்