தற்போதைய செய்திகள்

2 பெண்களிடம் அள்ள அள்ள வந்து கொண்டே இருந்த ரூ.51லட்சம் ரொக்கம் - சென்னை சென்ட்ரலில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில், உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 51 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார், பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டு கொண்டிருந்தனர். அப்போது, 2 பெண்களின் உடமைகளை சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி கட்டுக்கட்டாக 51 லட்சம் ரூபாயை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் விசாரித்து வருகின்றனர்.  

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது