தற்போதைய செய்திகள்

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை...மீட்க போராடும் மீட்பு குழு

தந்தி டிவி

சேகோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில், திறந்து கிடந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புபடை மற்றும் மீட்பு படையினர் ,பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. வாகனங்கள் உதவியுடன் குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 30 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஆம்புலனஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி நடைபெறுகிறது....

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி