தற்போதைய செய்திகள்

மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிக்க முயற்சி..இரும்பு பைப்பால் அடித்தே கொன்ற ஊழியர்..பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

வேதாரண்யத்தில் 'ப்ரியம்' என்ற பெயரில் குடிநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம் இயங்கி வந்துள்ளது. இங்கிருந்த குடிநோயாளியான முருகேசன் என்பவர், சந்தேகத்திற்கிடமாக நேற்று முன் தினம் இறந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. மறுவாழ்வு மையத்தில் இருந்து முருகேசன் உட்பட 4 பேர் தப்பிக்க முயன்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மறுவாழ்வு மைய ஊழியர்கள், முருகேசனை கட்டிவைத்து இரும்பு பைப்பால் தாக்கியதும், அதனால் முருகேசன் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து மறுவாழ்வு மைய உரிமையாளர் மணிகண்டன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்