தற்போதைய செய்திகள்

மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிக்க முயற்சி..இரும்பு பைப்பால் அடித்தே கொன்ற ஊழியர்..பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

வேதாரண்யத்தில் 'ப்ரியம்' என்ற பெயரில் குடிநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம் இயங்கி வந்துள்ளது. இங்கிருந்த குடிநோயாளியான முருகேசன் என்பவர், சந்தேகத்திற்கிடமாக நேற்று முன் தினம் இறந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. மறுவாழ்வு மையத்தில் இருந்து முருகேசன் உட்பட 4 பேர் தப்பிக்க முயன்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மறுவாழ்வு மைய ஊழியர்கள், முருகேசனை கட்டிவைத்து இரும்பு பைப்பால் தாக்கியதும், அதனால் முருகேசன் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து மறுவாழ்வு மைய உரிமையாளர் மணிகண்டன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்