தற்போதைய செய்திகள்

"உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" - எம்பி ரவீந்திரநாத் பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தேனி எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

தேனி அருகே உள்ள எம்பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது.

இதுதொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, வனத்துறை ரவீந்திரநாத்துக்கு சம்மன் அனுப்பியது.

அதன்படி, தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவிந்திரநாத், ஆஜரானார். அவரிடம் 3 மணிநேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்