தற்போதைய செய்திகள்

"உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" - எம்பி ரவீந்திரநாத் பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தேனி எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

தேனி அருகே உள்ள எம்பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது.

இதுதொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, வனத்துறை ரவீந்திரநாத்துக்கு சம்மன் அனுப்பியது.

அதன்படி, தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவிந்திரநாத், ஆஜரானார். அவரிடம் 3 மணிநேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்