தற்போதைய செய்திகள்

சாலையில் தலைகீழாக சறுக்கிய லாரி - பீஸ்... பீஸான 4 கார்கள்.. 2 பேர் கோர பலி

தந்தி டிவி

இமாச்சல பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி மோதி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்லா மவட்டத்தின் தியோக்-சைலா நெடுஞ்சாலையில், வேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று, திடீரென நிலைதடுமாறி , சறுக்கிய படியே அடுத்தடுத்து 4 கார்கள் மீது மோதியது. இதனால், இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ