தற்போதைய செய்திகள்

சாலையில் தலைகீழாக சறுக்கிய லாரி - பீஸ்... பீஸான 4 கார்கள்.. 2 பேர் கோர பலி

தந்தி டிவி

இமாச்சல பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி மோதி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்லா மவட்டத்தின் தியோக்-சைலா நெடுஞ்சாலையில், வேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று, திடீரென நிலைதடுமாறி , சறுக்கிய படியே அடுத்தடுத்து 4 கார்கள் மீது மோதியது. இதனால், இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்