தற்போதைய செய்திகள்

ஓடும் பேருந்தில் உட்காருவதில் பிரச்சனை - மாறி மாறி காலணியால் தாக்கி கொண்ட பெண்கள்...

தந்தி டிவி
• அரசுப் பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்கள் மாறி மாறி காலணியால் தாக்கிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. • வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கொய்யா வியாபாரி சியாமளா, மாதனூரில் தனியார் கேன்டீனில் பணிபுரியும் ராணி ஆகிய இருவரும், குடியாத்தத்தில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் அரசு பேருந்தில் பயணித்தனர். • பேருந்தில் அமருவதில் ஏற்பட்ட பிரச்னையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. • ஒருகட்டத்தில் பெருந்தின் உள்ளேயே இருவரும் மாறி மாறி காலணிகளால் தாக்கிக்கொண்டனர். • இதனால் ஓட்டுநரும், நடத்துநரும் செய்வதறியாமல் திகைத்து, பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். • பெண்கள் இருவரையும் போலீசார் எச்சரித்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு