தற்போதைய செய்திகள்

ஓடும் பேருந்தில் உட்காருவதில் பிரச்சனை - மாறி மாறி காலணியால் தாக்கி கொண்ட பெண்கள்...

தந்தி டிவி
• அரசுப் பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்கள் மாறி மாறி காலணியால் தாக்கிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. • வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கொய்யா வியாபாரி சியாமளா, மாதனூரில் தனியார் கேன்டீனில் பணிபுரியும் ராணி ஆகிய இருவரும், குடியாத்தத்தில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் அரசு பேருந்தில் பயணித்தனர். • பேருந்தில் அமருவதில் ஏற்பட்ட பிரச்னையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. • ஒருகட்டத்தில் பெருந்தின் உள்ளேயே இருவரும் மாறி மாறி காலணிகளால் தாக்கிக்கொண்டனர். • இதனால் ஓட்டுநரும், நடத்துநரும் செய்வதறியாமல் திகைத்து, பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். • பெண்கள் இருவரையும் போலீசார் எச்சரித்தனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்