தற்போதைய செய்திகள்

ஓடும் பேருந்தில் உட்காருவதில் பிரச்சனை - மாறி மாறி காலணியால் தாக்கி கொண்ட பெண்கள்...

தந்தி டிவி
• அரசுப் பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்கள் மாறி மாறி காலணியால் தாக்கிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. • வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கொய்யா வியாபாரி சியாமளா, மாதனூரில் தனியார் கேன்டீனில் பணிபுரியும் ராணி ஆகிய இருவரும், குடியாத்தத்தில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் அரசு பேருந்தில் பயணித்தனர். • பேருந்தில் அமருவதில் ஏற்பட்ட பிரச்னையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. • ஒருகட்டத்தில் பெருந்தின் உள்ளேயே இருவரும் மாறி மாறி காலணிகளால் தாக்கிக்கொண்டனர். • இதனால் ஓட்டுநரும், நடத்துநரும் செய்வதறியாமல் திகைத்து, பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். • பெண்கள் இருவரையும் போலீசார் எச்சரித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை