தற்போதைய செய்திகள்

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து..சத்தம் கேட்டு அலறியடித்து ஓடி வந்த மக்கள்-22 மாணவர்களுக்கு நேர்ந்த கதி

தந்தி டிவி
• திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பள்ளி வேன். • வேனில் பயணித்த பள்ளி மாணவர்கள் 22 பேர் காயம் .. • சப்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மாணவர்களை மீட்டனர். • மீட்கப்பட்ட மாணவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. • மிக குறுகலான பாதையில் வேனை அதி வேகமாக இயக்கியதே விபத்திற்கு காரணம்- மக்கள் புகார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்