தற்போதைய செய்திகள்

வெயிலின் தாக்கத்தால் டீக்கடையில் பற்றி எரிந்த எண்ணெய் சட்டி - திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சசிகுமார் என்பவர் நடத்தி வரும் டீக்கடையின் முன்பு, அடுப்பில் தின்பண்டங்கள் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் எதிர்பாராத விதமாக எண்ணெய் சட்டியில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். எனினும், தீ கடை முழுவதும் பரவியதில், கடையிலிருந்த சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்