தற்போதைய செய்திகள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக நடைபெறாத பட்டமளிப்பு விழா

தந்தி டிவி

கடந்த 2 ஆண்டுகளாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறாததால் 2 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பட்டம் வழங்கப்படாததால் மாணவர்கள் உரிய வேலைக்கு செல்ல முடியாமலும், மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லை என கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழாவிற்கு ஒப்புதல் அளிக்காததே நீளும் தாமதத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்