• திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஒரு பயணியிடமிருந்து, சாதிக் பாட்சா என்பவரும் அவரது தம்பி முகமது ஷெரிப்பும் 20 கிராம் தங்கச் செயினை பெற்றுக்கொண்டு திரும்பியுள்ளனர்.
• அப்போது கதிரேசன் என்பவரும் அவரது கூட்டாளிகளும், நகையுடன் சாதிக்பாட்சாவை கடத்தியுள்ளனர்.
• அதில், கதிரேசன் மட்டும் அங்கிருந்தவர்களிடம் சிக்கியதால், அவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.