தற்போதைய செய்திகள்

தென்காசியில் சிக்கிய ரூ. 41 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர்!

தந்தி டிவி

தென்காசி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 41 லட்ச ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தில் உமிழ்நீரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செங்கோட்டை விசுவநாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக திமிங்கல உமிழ்நீர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 41 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்து, அதனை விற்க முயன்ற தங்கச்சன் அவரது மகன் வர்க்கீஸ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ