தற்போதைய செய்திகள்

தென்காசியில் சிக்கிய ரூ. 41 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர்!

தந்தி டிவி

தென்காசி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 41 லட்ச ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தில் உமிழ்நீரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செங்கோட்டை விசுவநாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக திமிங்கல உமிழ்நீர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 41 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்து, அதனை விற்க முயன்ற தங்கச்சன் அவரது மகன் வர்க்கீஸ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்