தற்போதைய செய்திகள்

தமிழக யானை பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி

தந்தி டிவி

தமிழகத்தில், முதுமலை, ஆனைமலை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல்பூங்கா, திருச்சிராப்பள்ளி யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றில் யானைகள் முகாம்கள் செயல்படுகின்றன.

இவற்றில் 63 யானைகள் பாராமரிக்கப்படுகின்றன.

இங்கு 37 பாகன்கள், 28 உதவியாளர்கள் மற்றும் 56 பேர் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இவர்களுக்கு தாய்லாந்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில், அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த சேர்ந்த 13 பாகன்கள், உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையில் விரைவில் தாய்லாந்து செல்ல உள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி