தற்போதைய செய்திகள்

போதையில் பெண் பயணி தலையில் சிறுநீர் கழித்த டிடிஆர்..! - ரயிலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!

தந்தி டிவி
• ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில், ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். • அகல் தக்த் எக்ஸ்பிரஸில் குடிபோதையில் ஒரு பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக புகார் பெறப்பட்டது. • இந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார், டிக்கெட் பரிசோதகர் முன்னா குமார் என்பவரை கைது செய்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு