• ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில், ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
• அகல் தக்த் எக்ஸ்பிரஸில் குடிபோதையில் ஒரு பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக புகார் பெறப்பட்டது.
• இந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார், டிக்கெட் பரிசோதகர் முன்னா குமார் என்பவரை கைது செய்தனர்.