தற்போதைய செய்திகள்

போதையில் பெண் பயணி தலையில் சிறுநீர் கழித்த டிடிஆர்..! - ரயிலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!

தந்தி டிவி
• ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில், ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். • அகல் தக்த் எக்ஸ்பிரஸில் குடிபோதையில் ஒரு பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக புகார் பெறப்பட்டது. • இந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார், டிக்கெட் பரிசோதகர் முன்னா குமார் என்பவரை கைது செய்தனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்