தற்போதைய செய்திகள்

சென்ட்ரலில் 8 முதல் 11 Platform-களில் ரயில் சேவை ரத்து

தந்தி டிவி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகையை ஒட்டி 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பத்தாவது நடைமேடையில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதால் 10,11, 9 ,8 ஆகிய நான்கு நடைமேடைகளிலும் ரயில் சேவைகள் இயக்கப்படுவது நிறுத்தப்படுகிறது. வந்தே பாரத் ரயில் இயக்க கூடிய 11 வது பிளாட்பார்ம் அருகே புறநகர் ரயில் செல்லக்கூடிய பாதை உள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக புறநகர் ரயிலுக்கும், சென்னை சென்ட்ரலில் உள்ள ரயிலுக்கும் இடையே, காலி பெட்டிகளை கொண்ட ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்