தற்போதைய செய்திகள்

இலங்கையை சூழ்ந்த சோகம் - ஆற்றில் கவிழ்ந்த தனியார் பேருந்து - மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரம்

தந்தி டிவி

இலங்கையில் உள்ள கதுருவெலயில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பொலநறுவை அருகே சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் மீது மோதி மகாவலி ஆற்றில் விழுந்து. விபத்தை நேரில் கண்டவர்கள், உடனடியாக மீட்புப்படைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த மீட்புபடையினர், 41 பேரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், பொலனறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்