தற்போதைய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியிடம் பாராட்டு பெற்று வீடு திரும்புவதற்குள் சுற்றுலா வழிகாட்டிக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பாராட்டு பெற்ற 8 மணிநேரத்தில், மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி, சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்குள்ள புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்தார். அப்போது அவருக்கு சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்ட பாலகிருஷ்ணன், இந்தி மொழியில் மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி விரிவாக எடுத்து கூறி, ராம்நாத் கோவிந்தை வியப்பில் ஆழ்த்தினார். இதன்பின்னர் மாமல்லபுரத்திலிருந்து விடைபெறும்போது ராம்நாத் கோவிந்த், பாலகிருஷ்ணனை பாராட்டி விட்டு சென்றார்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு