தற்போதைய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியிடம் பாராட்டு பெற்று வீடு திரும்புவதற்குள் சுற்றுலா வழிகாட்டிக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பாராட்டு பெற்ற 8 மணிநேரத்தில், மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி, சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்குள்ள புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்தார். அப்போது அவருக்கு சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்ட பாலகிருஷ்ணன், இந்தி மொழியில் மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி விரிவாக எடுத்து கூறி, ராம்நாத் கோவிந்தை வியப்பில் ஆழ்த்தினார். இதன்பின்னர் மாமல்லபுரத்திலிருந்து விடைபெறும்போது ராம்நாத் கோவிந்த், பாலகிருஷ்ணனை பாராட்டி விட்டு சென்றார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்