தற்போதைய செய்திகள்

குளிக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்..3 நாட்களாக தேடியும்...உச்சகட்ட கவலையில் உறவினர்கள்...

தந்தி டிவி

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்த செல்லப்பட்ட மாணவன், 3 நாட்களாக தேடியும் கிடைக்காத‌தால் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். ஓசூரை சேர்ந்த ஜெகதீஸ் என்ற 11ஆம் வகுப்பு மாணவன் 3 நாட்களுக்கு முன்பு கூட்டூர் வனப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், மூன்று நாட்களாக தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். ட்ரோன் மூலமாகவும், ஆறு செல்லும் வழியெங்கும் தேடி வருகின்றனர். ஆனால், மாணவனின் நிலை என்ன ஆனது என தெரியாத‌தால் உறவினர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்