தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷவண்டு கடித்து பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இந்திராகாந்தி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தனது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை பார்க்க சென்றபோது, அவரை விஷவண்டு கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இந்திராகாந்தி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி