தற்போதைய செய்திகள்

மீண்டும் அதே மலை கிராமத்தில் சோகம்..கைகளில் சுற்றி அங்கங்கே கடித்த பாம்பு.. சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்

தந்தி டிவி

அள்ளேரி மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் மீண்டும் ஒரு அவலம்

மலை கிராமத்தில் பாம்பு கடித்து மீண்டும் ஒருவர் உயிரிழந்த சோகம்

சிகிச்சைக்கு மருத்துவ வசதி இல்லை... அழைத்து செல்ல சாலை வசதியும் இல்லை...

ஏற்கனவே, ஒரு குழந்தை இறந்தபோது சடலத்தை பெற்றோர் கையில் சுமந்து சென்றனர்

தற்போது மீண்டும் அதே அள்ளேரி கிராமத்தில் சோக நிகழ்வு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை