தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் தேருக்கு ஏற்றிய சூடத்தை பூட்ஸ் காலால் அணைத்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் -தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி

திருச்சி ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவில் பக்தர்கள் கொளுத்திய சூடத்தை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் மிதித்து அணைத்து தள்ளிய சம்பவம் பக்தர்கள் மனதை புண்படுத்தியது. தேரோட்டத்தின் போது, தேங்காய் சில்லுகள் பக்தர்கள் பாதங்களை காயப்படுத்தும் என்பதால், போலீசார் தேங்காய் உடைக்கவும்,சூடமேற்றவும் அனுமதி மறுத்தனர். எனினும், சில பக்தர்கள் அதை காதில் வாங்காமல், சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதனைக்கண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் ஆத்திரத்துடன் சூடத்தை பூட்ஸ் காலால் மிதித்து அணைத்து தள்ளினார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்