தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் தேருக்கு ஏற்றிய சூடத்தை பூட்ஸ் காலால் அணைத்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் -தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி

திருச்சி ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவில் பக்தர்கள் கொளுத்திய சூடத்தை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் மிதித்து அணைத்து தள்ளிய சம்பவம் பக்தர்கள் மனதை புண்படுத்தியது. தேரோட்டத்தின் போது, தேங்காய் சில்லுகள் பக்தர்கள் பாதங்களை காயப்படுத்தும் என்பதால், போலீசார் தேங்காய் உடைக்கவும்,சூடமேற்றவும் அனுமதி மறுத்தனர். எனினும், சில பக்தர்கள் அதை காதில் வாங்காமல், சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதனைக்கண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் ஆத்திரத்துடன் சூடத்தை பூட்ஸ் காலால் மிதித்து அணைத்து தள்ளினார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை