தற்போதைய செய்திகள்

பள்ளிக்கரணையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி காரணமாக போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி

தந்தி டிவி

பள்ளிக்கரணையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி காரணமாக போக்குவரத்து நெரிசல்.

சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடந்து வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்.

மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் மிகவும் குறுகிய சாலைகள் .

ஐடி ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் .

போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்