தற்போதைய செய்திகள்

#Breaking || பிரபல ஹோட்டலில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி - ஓனர் மீது பாய்ந்த வழக்கு

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம்

தனியார் ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஓட்டல் மேலாளர் முரளி மற்றும் ஒப்பந்ததாரர் ரஜினி கைது

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு - 2 பேர் கைது

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்