தற்போதைய செய்திகள்

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்ததை தொடர்ந்து கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திற்பரப்பு நீர் விழ்ச்சியிலும் தண்ணிர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி