தற்போதைய செய்திகள்

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்ததை தொடர்ந்து கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திற்பரப்பு நீர் விழ்ச்சியிலும் தண்ணிர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை