தற்போதைய செய்திகள்

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்ததை தொடர்ந்து கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திற்பரப்பு நீர் விழ்ச்சியிலும் தண்ணிர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்