தற்போதைய செய்திகள்

மாந்திரீகத்தின் பெயரில் துன்புறுத்தல் - 5 மாதங்கள் தொடர்ந்த டார்ச்சர்... கணவன் நிகழ்த்திய பயங்கரம்

தந்தி டிவி

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த அனிஷ் என்பவர், தனது மனைவியான பாத்திமா என்பவரின் உடலில் பேய் இருப்பதாகக் கூறி, கடந்த 5 மாதங்களாக மாந்தீரிகம் என்ற பெயரில் டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும் தனது உறவினர்களான ஷிபு, ஷானிகா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, பாத்திமாவின் உடலில் இருந்து பேயை விரட்டுவதாக பல்வேறு மூடநம்பிக்கைகளை அனிஷ் மேற்கொண்டு வந்துள்ளார். மேலும், மந்திரவாதிகளான சுலைமான், ஹிமாமுதீன், அன்வர் உசேன் ஆகிய 3 பேர் வரவழைக்கப்பட்டு, பாத்திமாவை கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கணவர் அனிஷ் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’