தற்போதைய செய்திகள்

நாளை பிறந்தநாள்..இன்று துக்க நாள்..! 14 வயது மாணவிக்கு நேர்ந்த சோகம்..! கடலூரில் நடந்த கோர சம்பவம்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், விஷ வண்டு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசன் என்பவருடைய மகள் மோனிகா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, விஷ வண்டு கடித்துள்ளது. இதனிடையே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாளை பிறந்தநாள் கொண்டாட இருந்த 14 வயது சிறுமி, திடீரென உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை