தற்போதைய செய்திகள்

நாளை பிறந்தநாள்..இன்று துக்க நாள்..! 14 வயது மாணவிக்கு நேர்ந்த சோகம்..! கடலூரில் நடந்த கோர சம்பவம்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், விஷ வண்டு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசன் என்பவருடைய மகள் மோனிகா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, விஷ வண்டு கடித்துள்ளது. இதனிடையே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாளை பிறந்தநாள் கொண்டாட இருந்த 14 வயது சிறுமி, திடீரென உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு