• நாகை மாவட்டம் திருக்குவளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பயின்ற ஊராட்சிய ஒன்றிய நடுநிலை பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்...மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் உணவருந்தினார்..
• முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்ட தமக்கு மன நிறைவை தருவதாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு...பலரின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பதில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக பெருமிதம்...
• சென்னை திருவல்லிக்கேணி மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்....மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய பின், பள்ளியையும் ஆய்வு செய்தார்...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்....