தற்போதைய செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 A தேர்வு... தாமதமாக வந்த நான்கு பேர் தடுத்து நிறுத்திய காவலர்கள் - ஏமாற்றமடைந்த மாணவர்கள்

தந்தி டிவி

சென்னை ஆயிரம் விளக்கில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 A தேர்வெழுத தாமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கு தேர்வு அறைக்குள் வரவேண்டும்... தேர்வர்கள் அறைக்குச் சென்றவுடன் கதவுகள் மூடப்பட்ட நிலையில் 4 பேர் தாமதமாக வந்ததால் அவர்களை காவலர்கள் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு