தற்போதைய செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 A தேர்வு... தாமதமாக வந்த நான்கு பேர் தடுத்து நிறுத்திய காவலர்கள் - ஏமாற்றமடைந்த மாணவர்கள்

தந்தி டிவி

சென்னை ஆயிரம் விளக்கில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 A தேர்வெழுத தாமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கு தேர்வு அறைக்குள் வரவேண்டும்... தேர்வர்கள் அறைக்குச் சென்றவுடன் கதவுகள் மூடப்பட்ட நிலையில் 4 பேர் தாமதமாக வந்ததால் அவர்களை காவலர்கள் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?