தற்போதைய செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 A தேர்வு... தாமதமாக வந்த நான்கு பேர் தடுத்து நிறுத்திய காவலர்கள் - ஏமாற்றமடைந்த மாணவர்கள்

தந்தி டிவி

சென்னை ஆயிரம் விளக்கில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 A தேர்வெழுத தாமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கு தேர்வு அறைக்குள் வரவேண்டும்... தேர்வர்கள் அறைக்குச் சென்றவுடன் கதவுகள் மூடப்பட்ட நிலையில் 4 பேர் தாமதமாக வந்ததால் அவர்களை காவலர்கள் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை