தற்போதைய செய்திகள்

"டிஎன்பிஎஸ்சியை பலிகடா ஆக்குகின்றனர்".. "பயிற்சி மையங்களுக்குள் போட்டி" - டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பகீர் குற்றச்சாட்டு

தந்தி டிவி
• போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்குள் நடக்கும் போட்டி காரணமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பலிகடா ஆக்குவதாக, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் குற்றம் சாட்டியுள்ளார். • குரூப் 4 தேர் முடிவுகள் வெளியான நிலையில், குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் இருந்து அதிக அளவில் இளைஞர்கள் தேர்வானதாக தகவல் வெளியானது. • இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் , சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போலி விளம்பரங்களை தேடும் பயிற்சி மையங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், பயிற்சி மையங்களுக்கிடையே நடக்கும் போட்டிகளால் டிஎன்பிஎஸ்சி பலிகடா ஆக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்