தற்போதைய செய்திகள்

"டிஎன்பிஎஸ்சியை பலிகடா ஆக்குகின்றனர்".. "பயிற்சி மையங்களுக்குள் போட்டி" - டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பகீர் குற்றச்சாட்டு

தந்தி டிவி
• போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்குள் நடக்கும் போட்டி காரணமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பலிகடா ஆக்குவதாக, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் குற்றம் சாட்டியுள்ளார். • குரூப் 4 தேர் முடிவுகள் வெளியான நிலையில், குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் இருந்து அதிக அளவில் இளைஞர்கள் தேர்வானதாக தகவல் வெளியானது. • இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் , சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போலி விளம்பரங்களை தேடும் பயிற்சி மையங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், பயிற்சி மையங்களுக்கிடையே நடக்கும் போட்டிகளால் டிஎன்பிஎஸ்சி பலிகடா ஆக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை