தற்போதைய செய்திகள்

"டிஎன்பிஎஸ்சியை பலிகடா ஆக்குகின்றனர்".. "பயிற்சி மையங்களுக்குள் போட்டி" - டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பகீர் குற்றச்சாட்டு

தந்தி டிவி
• போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்குள் நடக்கும் போட்டி காரணமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பலிகடா ஆக்குவதாக, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் குற்றம் சாட்டியுள்ளார். • குரூப் 4 தேர் முடிவுகள் வெளியான நிலையில், குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் இருந்து அதிக அளவில் இளைஞர்கள் தேர்வானதாக தகவல் வெளியானது. • இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் , சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போலி விளம்பரங்களை தேடும் பயிற்சி மையங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், பயிற்சி மையங்களுக்கிடையே நடக்கும் போட்டிகளால் டிஎன்பிஎஸ்சி பலிகடா ஆக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?