தற்போதைய செய்திகள்

"பட்ஜெட்டில் எங்களுக்கான அறிவிப்புகள் இல்லை" - சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

தந்தி டிவி
• தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லாததை கண்டித்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. • இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். • அதேசமயம் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட, சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். • இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 3 கட்டங்களாக போராட்டம் நடத்தி முதலமைச்சருக்கு மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை