தற்போதைய செய்திகள்

"பட்ஜெட்டில் எங்களுக்கான அறிவிப்புகள் இல்லை" - சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

தந்தி டிவி
• தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லாததை கண்டித்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. • இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். • அதேசமயம் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட, சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். • இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 3 கட்டங்களாக போராட்டம் நடத்தி முதலமைச்சருக்கு மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM