தற்போதைய செய்திகள்

சட்டசபையில் புயலை கிளப்பிய சென்னை குளத்தில் 5 பேர் மரணித்த சம்பவம் - ஈபிஎஸ் வலியுறுத்தல்

தந்தி டிவி
• சென்னை நங்கநல்லூரில் கோயில் தீர்த்தவாரியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு • சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு • உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை • தீர்த்தவாரி நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் - ஜி.கே.மணி • குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - தளி ராமச்சந்திரன்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்