தற்போதைய செய்திகள்

5 கோடீஸ்வரர்களை வெடித்து சிதறவிட்ட டைட்டன் பயங்கரம்.. யார் காரணம்? -களத்தில் இறங்கிய அமெரிக்கா, கனடா

தந்தி டிவி

டைட்டானிக் கப்பலின் மிச்சங்களை பார்வையிட, சுற்றுலா சென்ற டைட்டன் நீர் மூழ்கி கப்பல் விபத்திற்குள்ளானது. இதில் அந்தக் கப்பலில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது. இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது? யார் காரணம்? என்பது போன்ற தகவல்களை கண்டறிய விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதேபோல், அமெரிக்க கடலோர காவல்படையும், இந்த விபத்து தொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ