தற்போதைய செய்திகள்

20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. 75 வயது முதியவர் அதிரடி கைது..!- மனதை பதறவைக்கும் பின்னணி..

தந்தி டிவி
• திருவள்ளூர் அருகே காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, திமுக பிரதிநிதி கைது செய்யப்பட்டார். • திருப்பாச்சூர்கோட்டையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை, காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி, 75 வயது திமுக பிரதிநிதி கிருஷ்ணன், பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. • இதற்கிடையே, கர்ப்பமான அந்த பெண்ணுக்கு 5 நாட்கள் முன்பு குறைப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து இறந்தது. • இதையடுத்து, அந்த குழந்தையின் உடலை தனது வீட்டிலேயே யாருக்கும் தெரியாத வகையில் அந்தப் பெண் பள்ளம் தோண்டி புதைத்துள்ளார். • இதுகுறித்த தகவலின்பேரில், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்ததுடன், திமுக பிரதிநிதி கிருஷ்ணனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்