தற்போதைய செய்திகள்

உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் - ஆரூரா.. தியாகேசா.. விண்ணை பிளந்த கோஷம்.. 1.30 மணி நேரம் முன்னதாகவே நிலைக்கு வந்த தேர்

தந்தி டிவி
• உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். • காலை ஏழரை மணி அளவில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, நாகை எம்.பி. எம்.செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், திருவாரூர் எஸ்.பி டி.பி.சுரேஷ்குமார் , நகர்மன்றத் தலைவர் புவனப் பிரியா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். • 350 டன் எடை கொண்ட இந்த தேரை, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்