தற்போதைய செய்திகள்

உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் - ஆரூரா.. தியாகேசா.. விண்ணை பிளந்த கோஷம்.. 1.30 மணி நேரம் முன்னதாகவே நிலைக்கு வந்த தேர்

தந்தி டிவி
• உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். • காலை ஏழரை மணி அளவில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, நாகை எம்.பி. எம்.செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், திருவாரூர் எஸ்.பி டி.பி.சுரேஷ்குமார் , நகர்மன்றத் தலைவர் புவனப் பிரியா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். • 350 டன் எடை கொண்ட இந்த தேரை, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Court Order``தவறினால் ஆறு மாத சிறை..’’ `கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | TVK Vijay | பரபரக்கும் கூட்டணி விவகாரம் | ஒருநாள் முன்பே டெல்லி கிளம்பிய விஜய்

Thirumavalavan | சர்ப்ரைஸாக திருமா திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்

Manamadurai Akash Case | பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மானாமதுரை ஆகாஷ் மரணம் - அதிரடியாக மாற்றம்

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’