தற்போதைய செய்திகள்

உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் - ஆரூரா.. தியாகேசா.. விண்ணை பிளந்த கோஷம்.. 1.30 மணி நேரம் முன்னதாகவே நிலைக்கு வந்த தேர்

தந்தி டிவி
• உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். • காலை ஏழரை மணி அளவில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, நாகை எம்.பி. எம்.செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், திருவாரூர் எஸ்.பி டி.பி.சுரேஷ்குமார் , நகர்மன்றத் தலைவர் புவனப் பிரியா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். • 350 டன் எடை கொண்ட இந்த தேரை, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு