தற்போதைய செய்திகள்

ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி
• திருவண்ணாமலை அருகே ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்தனர் கருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம் மற்றும் ரமேஷ் ஆகியோர் ஏரி அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி சென்றுள்ளனர். • அப்போது ஆடு ஒன்று ஏரியில் சிக்கி கொண்டதால் அதனை காப்பாற்ற இருவரும் தண்ணீரில் இறங்கியுள்ளனர். • இருவரும் எதிர்பாராதவிதமாக மீன்பிடி வலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • ஏரியில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு