தற்போதைய செய்திகள்

தி. மலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: 7-வது முக்கிய குற்றவாளியை அசாமில் அமுக்கி புடித்த போலீஸ்

தந்தி டிவி
• திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். • கடந்த மாதம் 12ஆம் தேதி நான்கு ஏ டி எம் மையங்களில் 75 லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். • இந்தசம்பவத்தின் தலைவன் முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத், குதரத்பாஷா, அப்சர்உசேன், மற்றும் நிஜாமுதீன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். • இந்த நிலையில் மற்றொரு குற்றவாளி சீராஜூதின் ராஜஸ்தானிலும், ஏழாவது நபராக அரியானா மாநிலத்தை சேர்ந்த வாஹித் என்ற குற்றவாளியை அசாம் மாநிலம் சராய்தியோ மாவட்டம் அருகேயும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். • அவர்களை திருவண்ணாமலை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை