தற்போதைய செய்திகள்

தி. மலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: 7-வது முக்கிய குற்றவாளியை அசாமில் அமுக்கி புடித்த போலீஸ்

தந்தி டிவி
• திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். • கடந்த மாதம் 12ஆம் தேதி நான்கு ஏ டி எம் மையங்களில் 75 லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். • இந்தசம்பவத்தின் தலைவன் முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத், குதரத்பாஷா, அப்சர்உசேன், மற்றும் நிஜாமுதீன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். • இந்த நிலையில் மற்றொரு குற்றவாளி சீராஜூதின் ராஜஸ்தானிலும், ஏழாவது நபராக அரியானா மாநிலத்தை சேர்ந்த வாஹித் என்ற குற்றவாளியை அசாம் மாநிலம் சராய்தியோ மாவட்டம் அருகேயும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். • அவர்களை திருவண்ணாமலை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்