தற்போதைய செய்திகள்

தி. மலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: 7-வது முக்கிய குற்றவாளியை அசாமில் அமுக்கி புடித்த போலீஸ்

தந்தி டிவி
• திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். • கடந்த மாதம் 12ஆம் தேதி நான்கு ஏ டி எம் மையங்களில் 75 லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். • இந்தசம்பவத்தின் தலைவன் முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத், குதரத்பாஷா, அப்சர்உசேன், மற்றும் நிஜாமுதீன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். • இந்த நிலையில் மற்றொரு குற்றவாளி சீராஜூதின் ராஜஸ்தானிலும், ஏழாவது நபராக அரியானா மாநிலத்தை சேர்ந்த வாஹித் என்ற குற்றவாளியை அசாம் மாநிலம் சராய்தியோ மாவட்டம் அருகேயும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். • அவர்களை திருவண்ணாமலை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை