தற்போதைய செய்திகள்

கேபிள் வயரில் பாய்ந்த மின்சாரம்... துணி காய வைக்கும் போது பெண் பலி

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் வரதாபுரம் கிராமத்தில் வசிக்கும் நாகராஜ் என்பவர் மனைவி கீர்த்தனா. • இவர் சனிக்கிழமை மாலை துணி துவைத்து விட்டு அதனை காய வைப்பதற்காக கொடியில் போட்டுள்ளார். • அப்போது கேபிள் டிவி ஒயரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே கீர்த்தனா உயிரிழந்தார். • இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் போலீசார், கீர்த்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். • இத்தகைய கோர சம்பவம் நடைபெற்றதற்கு அரசு கேபிள் ஆபரேட்டர் வெங்கடேசனின் அலட்சியமே என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை