தற்போதைய செய்திகள்

கேபிள் வயரில் பாய்ந்த மின்சாரம்... துணி காய வைக்கும் போது பெண் பலி

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் வரதாபுரம் கிராமத்தில் வசிக்கும் நாகராஜ் என்பவர் மனைவி கீர்த்தனா. • இவர் சனிக்கிழமை மாலை துணி துவைத்து விட்டு அதனை காய வைப்பதற்காக கொடியில் போட்டுள்ளார். • அப்போது கேபிள் டிவி ஒயரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே கீர்த்தனா உயிரிழந்தார். • இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் போலீசார், கீர்த்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். • இத்தகைய கோர சம்பவம் நடைபெற்றதற்கு அரசு கேபிள் ஆபரேட்டர் வெங்கடேசனின் அலட்சியமே என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?