தற்போதைய செய்திகள்

கோவில் திருவிழாவில் பிளக்ஸ் பேனர் வைப்பதில் தகராறு - பயங்கர மோதலில் திமுக நிர்வாகிகள்

தந்தி டிவி
• திருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பான விவகாரத்தில், திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. • பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. • திருவிழாவிற்காக கோவில் வளாகம் சுற்றி அனைத்து கட்சியினருக்கும் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். • அப்போது, இடம் தேர்வு செய்த விவகாரத்தில், திமுக பிரமுகர் நந்தகுமாரும், பெருமாநல்லூர் ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்