தற்போதைய செய்திகள்

கோவில் திருவிழாவில் பிளக்ஸ் பேனர் வைப்பதில் தகராறு - பயங்கர மோதலில் திமுக நிர்வாகிகள்

தந்தி டிவி
• திருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பான விவகாரத்தில், திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. • பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. • திருவிழாவிற்காக கோவில் வளாகம் சுற்றி அனைத்து கட்சியினருக்கும் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். • அப்போது, இடம் தேர்வு செய்த விவகாரத்தில், திமுக பிரமுகர் நந்தகுமாரும், பெருமாநல்லூர் ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை