தற்போதைய செய்திகள்

வேலை பார்த்த கடையிலேயே கைவரிசை... சிக்கிய 30 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்கள் - சிசிடிவியில் வசமாக சிக்கிய ஊழியர்கள்

தந்தி டிவி
• அவிநாசி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வந்த நிலையில், பிரபாகரன் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் இவரது கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். • இந்நிலையில், கடையில் உள்ள சிகரெட் பண்டல்களை தினமும் சரிபார்க்கும் போது எண்ணிக்கை குறைந்து காணப்படுவதை கண்டு கருப்பையா சந்தேகமடைந்துள்ளார். • இதையடுத்து, கடையில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, கடைஊழியர்களான பிரபாகரன் மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. • இதையடுத்து, இருவர் மீதும் கருப்பையா போலீசில் புகாரித்த நிலையில், இருவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். • விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை