தற்போதைய செய்திகள்

வேலை பார்த்த கடையிலேயே கைவரிசை... சிக்கிய 30 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்கள் - சிசிடிவியில் வசமாக சிக்கிய ஊழியர்கள்

தந்தி டிவி
• அவிநாசி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வந்த நிலையில், பிரபாகரன் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் இவரது கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். • இந்நிலையில், கடையில் உள்ள சிகரெட் பண்டல்களை தினமும் சரிபார்க்கும் போது எண்ணிக்கை குறைந்து காணப்படுவதை கண்டு கருப்பையா சந்தேகமடைந்துள்ளார். • இதையடுத்து, கடையில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, கடைஊழியர்களான பிரபாகரன் மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. • இதையடுத்து, இருவர் மீதும் கருப்பையா போலீசில் புகாரித்த நிலையில், இருவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். • விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு