தற்போதைய செய்திகள்

கஞ்சா போதையில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் - மடக்கி பிடித்த போலீசார்

தந்தி டிவி
• திருப்பூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய கஞ்சா போதை நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். • பழைய பேருந்து நிலைய பகுதியில் ஒரு நபர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு விரைந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர். • அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த நபர் போலீசாரையும் கத்தியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. • மடக்கி பிடித்த போது அசாருதீன் என்ற அந்த நபர் தன்னை தானே கத்தியால் கிழித்து கொண்டதால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை