தற்போதைய செய்திகள்

கஞ்சா போதையில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் - மடக்கி பிடித்த போலீசார்

தந்தி டிவி
• திருப்பூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய கஞ்சா போதை நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். • பழைய பேருந்து நிலைய பகுதியில் ஒரு நபர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு விரைந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர். • அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த நபர் போலீசாரையும் கத்தியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. • மடக்கி பிடித்த போது அசாருதீன் என்ற அந்த நபர் தன்னை தானே கத்தியால் கிழித்து கொண்டதால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு