தற்போதைய செய்திகள்

கஞ்சா போதையில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் - மடக்கி பிடித்த போலீசார்

தந்தி டிவி
• திருப்பூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய கஞ்சா போதை நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். • பழைய பேருந்து நிலைய பகுதியில் ஒரு நபர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு விரைந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர். • அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த நபர் போலீசாரையும் கத்தியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. • மடக்கி பிடித்த போது அசாருதீன் என்ற அந்த நபர் தன்னை தானே கத்தியால் கிழித்து கொண்டதால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு