தற்போதைய செய்திகள்

செய்தியாளருக்கு தகவல் தந்த இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ் - திருப்பூரில் பரபரப்பு | Thiruppur

தந்தி டிவி
• பல்லடத்தில், சாலையில் நடந்த பிரச்னை குறித்து செய்தியாளருக்கு தகவல் கொடுத்த இளைஞரை, போலீசார் சரமாரியாக தாக்கினர். • மாணிக்கபுரம் சாலை பிரிவு அருகே, தகராறு ஏற்பட்டது குறித்து அந்த வழியாக நடந்து சென்ற முத்து வளவன் என்பவர், செய்தியாளருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. • இதனால் ஆத்திரமடைந்த போலீசார், முத்து வளவனை கடுமையாக தாக்கியதுடன், பேருந்து நிலையம் அருகே அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. • உடல் முழுக்க ரத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர், தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ