தற்போதைய செய்திகள்

செய்தியாளருக்கு தகவல் தந்த இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ் - திருப்பூரில் பரபரப்பு | Thiruppur

தந்தி டிவி
• பல்லடத்தில், சாலையில் நடந்த பிரச்னை குறித்து செய்தியாளருக்கு தகவல் கொடுத்த இளைஞரை, போலீசார் சரமாரியாக தாக்கினர். • மாணிக்கபுரம் சாலை பிரிவு அருகே, தகராறு ஏற்பட்டது குறித்து அந்த வழியாக நடந்து சென்ற முத்து வளவன் என்பவர், செய்தியாளருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. • இதனால் ஆத்திரமடைந்த போலீசார், முத்து வளவனை கடுமையாக தாக்கியதுடன், பேருந்து நிலையம் அருகே அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. • உடல் முழுக்க ரத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர், தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை