தற்போதைய செய்திகள்

செய்தியாளருக்கு தகவல் தந்த இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ் - திருப்பூரில் பரபரப்பு | Thiruppur

தந்தி டிவி
• பல்லடத்தில், சாலையில் நடந்த பிரச்னை குறித்து செய்தியாளருக்கு தகவல் கொடுத்த இளைஞரை, போலீசார் சரமாரியாக தாக்கினர். • மாணிக்கபுரம் சாலை பிரிவு அருகே, தகராறு ஏற்பட்டது குறித்து அந்த வழியாக நடந்து சென்ற முத்து வளவன் என்பவர், செய்தியாளருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. • இதனால் ஆத்திரமடைந்த போலீசார், முத்து வளவனை கடுமையாக தாக்கியதுடன், பேருந்து நிலையம் அருகே அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. • உடல் முழுக்க ரத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர், தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC