தற்போதைய செய்திகள்

குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்... விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் - சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ

தந்தி டிவி
• திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கி தருமாறு சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. • 40 கிலோ நெல் மூட்டைக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்க சொல்வதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. • இதனிடையே அங்கு கடந்த 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யமால் குவிந்து கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்