தற்போதைய செய்திகள்

குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்... விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் - சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ

தந்தி டிவி
• திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கி தருமாறு சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. • 40 கிலோ நெல் மூட்டைக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்க சொல்வதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. • இதனிடையே அங்கு கடந்த 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யமால் குவிந்து கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்