தற்போதைய செய்திகள்

குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்... விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் - சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ

தந்தி டிவி
• திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கி தருமாறு சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. • 40 கிலோ நெல் மூட்டைக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்க சொல்வதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. • இதனிடையே அங்கு கடந்த 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யமால் குவிந்து கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை