தற்போதைய செய்திகள்

குழந்தைகளுடன் நின்ற நரிக்குறவர்களை ஏற்றாமல் சென்ற பேருந்து.. போதையில் நடுரோட்டில் ரகளை செய்த தம்பதி - திருப்பத்தூரில் பரபரப்பு

தந்தி டிவி
• வாணியம்பாடி அருகே நரிக்குறவரின தம்பதியை பேருந்தில் ஏற்றாமல் சென்றதால், சாலையின் குறுக்கே கற்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். • திருப்பத்தூர் மாவட்டம், செட்டியப்பனூர் பேருந்து நிலையத்தில் நரிக்குறவரின தம்பதி 3 குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தனர். • அந்த வழியாக சென்ற பேருந்து, அவர்களை ஏற்றாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. • போதையில் இருந்த அந்த தம்பதி, இதனால் ஆத்திரமடைந்து சாலையின் குறுக்கே கற்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். • இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களிடம் சமாதானம் பேசி பணம் கொடுத்து ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை