தற்போதைய செய்திகள்

"என்னது ! திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அரை மணி நேரம் தானா !"...பக்தர்களுக்கு குட் நியூஸ்...

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால்,நேரடி தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல், ஆந்திரா, தெலங்கானாவில் சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மட்டுமல்லாது, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இதனால், பக்தர்கள் விரைவாக ஏழுமலையானை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்