தற்போதைய செய்திகள்

ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம் -10 டன் மலர்களைக் கொண்டு அலங்காரம்

தந்தி டிவி

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகிய கட்டண சேவைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நெய்வேத்தியம் காண்பிக்கப்பட்டது. மேலும், சுமார் 10 டன் மலர்களைக் கொண்டு கோயில் வளாகம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. யுகாதியை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை