தற்போதைய செய்திகள்

"திருப்பதியில் திருடு போன பக்தர்களின் 1 கோடி செல்போன்கள்" - போலீசார் செய்த சூப்பர் செயல்

தந்தி டிவி
• திருப்பதியில், திருடு போன பக்தர்களின் செல்போன்களை, அதிநவீன தொழில்நுட்பம் மூலம் மீட்கப்பட்டு, கொரியர் சர்வீஸ் பங்களிப்புடன் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டன. • திருப்பதியில் செல்போன்களை பறிகொடுக்கும் பக்தர்கள், காவல் நிலையத்துக்கு வராமலேயே, தொழில்நுட்பம் மூலம் புகார் அளிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. • இதற்காக, மொபைல் ஹன்ட் என்ற பெயரில் பிரத்யேக வாட்ஸ்அப் நம்பர் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. • அதன்படி, காணாமல் போன செல்போன்களில், 79 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 780 செல்போன்கள் மீட்கப்பட்டு, மூன்று கட்டங்களாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. • இந்நிலையில், 4ஆம் கட்டமாக 45 லட்சம் மதிப்பிலான 250 செல்போன்களை மீட்டு, திருப்பதி எஸ்.பி., பரமேஸ்வர ரெட்டி உரியவர்களிடம் ஒப்படைத்தார். • மேலும், செல்போன்களை தவறவிட்ட பக்தர்களுக்கு கொரியர் சர்வீஸ் மூலம் கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை