தற்போதைய செய்திகள்

காலில் கவரை கட்டி கஞ்சா கடத்தல் - திருப்பதி ஊழியரின் துணிகரம் - வைரலாகும் வீடியோ

தந்தி டிவி
• திருப்பதி மலையில் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக புகார் வந்துள்ளது. • இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் கங்காதரம் என்பரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. • கங்காதரம் தன்னுடைய காலில் கஞ்சா பொட்டலங்களை வைத்து அதன் மீது பிளாஸ்டிக் கவர் ஒன்றை சுற்றி கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. • திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருக்கும் மண்டபத்தில் கங்காதரம் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்