தற்போதைய செய்திகள்

காலில் கவரை கட்டி கஞ்சா கடத்தல் - திருப்பதி ஊழியரின் துணிகரம் - வைரலாகும் வீடியோ

தந்தி டிவி
• திருப்பதி மலையில் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக புகார் வந்துள்ளது. • இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் கங்காதரம் என்பரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. • கங்காதரம் தன்னுடைய காலில் கஞ்சா பொட்டலங்களை வைத்து அதன் மீது பிளாஸ்டிக் கவர் ஒன்றை சுற்றி கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. • திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருக்கும் மண்டபத்தில் கங்காதரம் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை